ஞாயிறு, 23 மே, 2010

வாழ்வு ஒரு விளையாட்டு

மானுட பிறப்பு எல்லாம் சுயம்புதான்.நம்பிறவி தாய்தந்தை வழியாக நிகழ்ந்தது அவ்வளவே.சுயப்ரகாசமானநிறை உணர்வு தன்னில் விரிவாக்கம்
கொள்ள,சித்தம்,மனம்,புலன்,புறஅவயவங்களை பயன்படுத்துகிறது.
உலகோடு தொடர்பும்உலகின்செயலுக்கு உறுதுணையாய் பங்காற்றிவிளையாட்டை தொடர்கிறது.இதில் நிறைஉணர்வில்
நிலை பெற்றவன் விடுதலை பெறுகிறான்.மற்றவன் மீண்டும் மீண்டும்
விளையாட வருகிறான்.விளையாடி பார்ப்போமா...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக